மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்; மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இந்நிலையில் பதற்றநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் கைதுசெய்யப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதாக சந்தேகிக்கபட்டுள்ளது. கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று … Continue reading மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்; மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed